மனிதர்களுக்கு சேவை செய்யவே செயற்கை நுண்ணறிவு இருக்க வேண்டும்; அதற்கு மாற்றாக இருக்கக் கூடாது என போப் லியோ எச்சரிக்கை
ஜூன் 21 அன்று வாடிகனில் நடைபெற்ற Jubilee of Governments நிகழ்வில், போப் லியோ XIV, செயற்கை நுண்ணறிவின் இளைஞர்களுக்கு ஏற்படும் தாக்கங்களைப் பற்றி உலக...